கனமழை பாதிப்பின் காரணமாக ( 20.11.2021) 5 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.
1. திருப்பத்தூர் ( பள்ளி , கல்லூரி )
2. வேலூர் ( பள்ளி, கல்லூரி )
3. ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )
4. காஞ்சிபுரத்தில் ( பள்ளி, கல்லூரி )
5. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும்)
6. விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )
7. கடலூர் ( பள்ளி மட்டும்)
8. கள்ளகுறிச்சி ( பள்ளி, கல்லூரி )
9. திருவள்ளூர் ( பள்ளி மட்டும்)
10. திருவண்ணாமலை ( பள்ளி மட்டும் )
Friday, 19 November 2021
கனமழை காரணமாக (20.11.21 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment