Breaking

Friday, 19 November 2021

கனமழை காரணமாக (20.11.21 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை பாதிப்பின் காரணமாக ( 20.11.2021) 5 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.

1. திருப்பத்தூர் ( பள்ளி , கல்லூரி )

2. வேலூர் ( பள்ளி, கல்லூரி )

3. ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )

4. காஞ்சிபுரத்தில் ( பள்ளி, கல்லூரி )

5. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும்)

6. விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )

7. கடலூர் ( பள்ளி மட்டும்)

8. கள்ளகுறிச்சி ( பள்ளி, கல்லூரி )

9. திருவள்ளூர் ( பள்ளி மட்டும்)

10. திருவண்ணாமலை ( பள்ளி மட்டும் )

No comments:

Post a Comment