Breaking

Sunday, 14 November 2021

கனமழை காரணமாக நாளை (15.11.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

கனமழை காரணமாக நாளை (15.11.21)பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

சென்னையில் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.15) விடுமுறை - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்காலிக முகாம் செயல்படும் சில பள்ளிகள் மட்டும்

















No comments:

Post a Comment