Breaking

Monday, 14 June 2021

தனியாா் பள்ளிகள் கல்வி கட்டணத்தை 2 தவணையாக வசூலிக்க வேண்டும் ஒரே தவணையாக கேட்டால் நடவடிக்கை - கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

கல்விக் கட்டணத்தை பொருத்தவரையில் இரண்டு தவணையாக வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே தவணையாக கேட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

தற்போதுள்ள கொரோனா தொற்று பரவல் முற்றிலும் குறைந்து மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாத நிலையில் தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். 

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படுவதற்கான எண்ணம் அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. அரசு உதவிபெறும் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை எவ்வாறு வசூலளிக்கலாம்.

    ReplyDelete