Breaking

Saturday, 5 June 2021

12ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு செப்டம்பரில் தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை !

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு செப்டம்பரில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது. 

12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

சட்டமன்றக்கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவ வல்லுநர்கள், உளவியல் நிபுணர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

No comments:

Post a Comment