Breaking

Friday, 29 November 2024

November 29, 2024

Cyclone Fengal to make landfall on 30.11.2024 - Avoid Travel


ஃபெங்கல் புயல் 30.11.2024 அன்று கரையைக் கடக்கும் - பயணத்தைத் தவிர்க்க அறிவுறுத்தல்

ஃபெங்கல் சூறாவளி 30.11.2024 அன்று கரையைக் கடக்கும் என்பதால், கனமழை மற்றும் காற்று (60-90 கிமீ/மணி) எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டிற்குள்ளேயே இருங்கள், பயணத்தைத் தவிர்க்கவும் மற்றும் பாதுகாப்பிற்கான அதிகாரப்பூர்வ ஆலோசனைகளைப் பின்பற்றவும்.

Heavy rains and winds (60-90 km/h) are expected as Cyclone Fengal makes landfall on 30.11.2024. Stay indoors, avoid travel, and follow official advisories for safety.

Press Release No: 2080
Press Release
Date: 29.11.2024

Cyclone Fengal Advisory

The Cyclone "Fengal" is expected to make its landfall on 30.11.2024 with wind speed ranging from 60 to 90 km/h and Chennai, Thiruvallur, Kanchipuram, Chengalpattu, Cuddalore,Villupuram, Kallakurichi and Mayiladuthurai districts may experience heavy rains and gusty winds. As a precautionary measure:

Holiday for Educational Institutions
□ All schools and colleges in Chennai, Thiruvallur, Kanchipuram and Chengalpattu
districts will remain closed. It is also instructed that no special classes or examinations be conducted for students. District Collectors of other districts for which heavy rainfall alert has been issued shall take a decision on declaring holiday to schools and colleges as per the situation prevailing.

Work-from-Home Advisory for IT Companies
□ IT companies are requested to allow their employees to work from home on 30.11.2024.

Temporary Suspension of Public Transport
□ Public transport services on the East Coast Road (ECR) and Old Mahabalipuram Road
(OMR) will be temporarily suspended in the afternoon on 30.11.2024 as the cyclone
makes landfall.

Public Safety Advisory
□ Due to the likelihood of heavy rain and strong winds during the cyclone's landfall on 30.11.2024, the public are strictly advised to stay indoors unless absolutely necessary.Tamil Nadu State Disaster Management Authority urges the general public to avoid visiting beaches, amusement parks and attending recreational events. The general public are requested to cooperate fully with the disaster prevention measures taken by the Government of Tamil Nadu.

Issued By: - DIPR, Secretariat, Chennai -9


November 29, 2024

பள்ளிகளில் விரைவில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்!!!


ஆசிரியர் தேர்வு வாரிய பட்டதாரி ஆசிரியர்களின் பணிக்கு தேர்வு செய்து அளிக்கப்பட்ட 231 நபர்கள், சென்னைப் பள்ளிகளில் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணிகளுக்காக 3,192 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 13ஆம் தேதி வரை தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பிறதுறை பள்ளிகளில் காலியாக இருக்கும் 3 ஆயிரத்து 192 பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியருக்கான பணியிடங்களுக்கு பிப்ரவரி 4ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

இதில், தமிழ் மொழி திறன் அறிவிற்கான 30 கேள்விகள் - 50 மதிப்பெண்களுக்கும், முதன்மைப் பாடத்திலிருந்து (தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல்) 150 கேள்விகள் - 150 மதிப்பெண்களுக்குக் கேட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுக்கான வினாக் குறிப்புகளை பிப்ரவரி 19ஆம் தேதி https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டது. அந்த வினாக் குறிப்புகள் மீது சந்தேகங்கள் இருந்த தேர்வர்கள், பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் தங்களின் சந்தேகங்களை ஆதாரங்களுடன் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

எழுத்து தேர்வு முடிவுகள்:

2023ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான ஒஎம்ஆர் OMR (Optical Mark Reader) வழியில் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியம், 2024 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி இணையதளத்தில் மற்றும் மே 22ஆம் தேதியும் வெளியிடப்பட்டது.

சான்றிதழ் சரிபார்க்கும் பட்டியல்:

தேர்வு எழுதிய தேர்வர்களின் ஒஎம்ஆர் மதிப்பெண்களுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டில் (2) தகுதிபெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்களை (Weightage marks) சேர்த்து, மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டது. அதனடிப்படையில், பாடங்களுக்கு 1:1.25 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு அழைப்பு கடிதம், ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் சுயவிவரப்படிவம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும், பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணித் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, சென்னையில் மே 30, 31ஆம் தேதிகள் மற்றும் ஜூன் 1, 2 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தகுதியானவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட துறைகளுக்கு மதிப்பெண் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் பட்டியலை அனுப்பி வைத்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த பட்டியலின் அடிப்படையில் ஆதிதிராவிடர் நலத்துறையில் 18 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது, சென்னை பெருநகர மாநகராட்சிப் பள்ளிகளில் 231 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் விரைவில் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அதிகளவில் ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் பள்ளிக்கல்வித்துறையின் நியமனம் நீதிமன்ற வழக்கின் தீர்பிற்காக உள்ளது" என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி தெரிவித்துள்ளார்.

Tuesday, 26 November 2024

November 26, 2024

2024 M.Ed Admission Advertisement


தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பில் ( M.Ed Post Graduate Course ) சேர்ந்து பயில மாணாக்கர்கள் இணையதள வழியாக விண்ணப்பிக்க ஏதுவாக , இணையதள விண்ணப்பப் பதிவு 23/11/2024 அன்று துவங்குகிறது.

2024 M.Ed Admission Advertisement

Monday, 25 November 2024

November 25, 2024

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் வழங்க வழிகாட்டுதல்கள்: தேர்வு துறை வெளியீடு.

தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. அதேபோல், செய்முறைத் தேர்வுகள் பிப். 7 முதல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான மாணவர் பட்டியல் தயாரிப்பு, தேர்வு மையம் அமைத்தல் உட்பட முன்னேற்பாடுகளை தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் அகமதிப்பீடு மதிப்பெண் அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மாணவர்களின் 81- 100 சதவீத வருகைப் பதிவுக்கு 2 மதிப்பெண்ணும், 75- 80 சதவீத வருகைப்பதிவுக்கு ஒரு மதிப்பெண் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.

இதை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இவற்றை பின்பற்றி வருகைப்பதிவு, பள்ளித் தேர்வுகள், செயல் திட்டங்கள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, 24 November 2024

November 24, 2024

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) விண்ணப்பிக்க கால அவசாசம் நீட்டிப்பு

2024- 2025-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) 14.12.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக் கட்டணத்தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 22.11.2024 என தெரிவிக்கப்பட்டது.

இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவசாசம் தற்போது, 25.11.2024 (திங்கட்கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
November 24, 2024

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா - பள்ளிகளில் போட்டிகள் நடத்த உத்தரவு

November 24, 2024

பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் Chartered Accountant தேர்வு தேதியை மாற்ற மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்

Madurai MP S. Venkatesan's letter to change the date of Chartered Accountant exam to be held on Pongal

"பொங்கல் நாளன்று CA தேர்வு"

பொங்கல் திருநாளன்று பட்டய கணக்காளர் தேர்வு நடத்தப்படுவதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்.

தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும்.

தேர்வு தேதியை மாற்ற வலியுறுத்தி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் கடிதம்.

பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள்.

எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை.

அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை.

ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று.

தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு.

*பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்*

*தேதிகளை மாற்றுமாறு ஒன்றிய அமைச்சருக்கும், ICAI தலைவருக்கும் கடிதம்*

சி ஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

“அறுவடைத் திருநாளான" பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வால் அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.





November 24, 2024

'தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அண்ணா பல்கலைக்கழகம்



Ref: No. 151-I/PR30/2024

ANNA UNIVERSITY: CHENNAI 600 025

CIRCULAR

Sub: Anna University -Engagement of Temporary Non-Teaching stalf members on Daily Wages /Consolidated Pay - Revised - Instructions - Issued.

Ref: 1. FC Res. No. 149.02 (A) of the 149th Finance Committce minutes, approved by the Syndicate videRes.No.272.4of its 272mdmeeting held on 24.10.2024.

2. Circular Ref.No.151/PR30/2024 dated 20.11.2024.

The Finance Committee vide its Resolution No.149.02 (A), in connection to the agenda on the engagement of Non-Teaching Temporary Staff members on Daily wages and Consolidated pay, among others, has resolved to engage manpower in various categories on outsourcing basis and to explore the possibility of reallocation of excess staff wherever needed.

In accordance with the above resolution, the circular issued in the reference second cited above is modified and the following instructions are issued;

[A] New engagement of Temporary Non-Teaching staff members on Daily Wages /Consolidated pay should be done by OUTSOURCING through Manpower agency only.

[B] For projects, if needed, temporary staff members may be engaged only for the duration of the project and their daily wage / consolidated pay should be met out from the project fund only.

[C] Surplus temporary staff members, if any, are to be informed to the Registrar,Anna University, s0 that, they may be allotted to other departments where there is need for manpower.

REGISTRAR

To

The Finance Officer
All the Deans of Campuses/All the Directors of Centres/Institutes
The COE/ACOE/Unit Officers/Section Heads
All the Head of Departments/Divisions Copy to
The PS to VC / PA to Registrar
November 24, 2024

Reduces the risk of heart disease Chow Chow

Each vegetable offers unique medicinal health benefits.  One such fruit is the Bangalore Eggplant known as Chow Chow

Being high in water content and low in calories, Chow Chow promotes proper cell division in the body. They exhibit diuretic properties that help the kidneys remove excess fluid and salt from the body.
It reduces the risk of heart disease.

November 24, 2024

Coconut increases good cholesterol

Coconut has a sweet taste. Nuts like almonds, cashews, pistachios are rich in nutrients.

The skin-like part between the coconut shell and the rind is fat-soluble.

Used to remove worms from the intestines and relieve constipation. Alzheimer's disease causes memory loss.

Coconut is also used to get rid of the venom and bitterness of scorpion and gnat stings.

Coconut is fully used in Ayurvedic medicine to make medicine called "Chaintavalavanam". This medicine cures flatulence, stomach ulcer and stomach pain.
#health
#coconut